திருமணத்திற்கு என ஒதுக்கிவைக்கப்பட்டதில் மிச்சம் ஆன 37.66 லட்சம் பணத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக நன்கொடையாக வாரி வழங்கிய திருப்பூர் மணமக்கள்
எளிய முறையில் திருமணம் நடத்தியதால் திருமணத்திற்கு என ஒதுக்கிவைக்கப்பட்டதில் மிச்சம் ஆன 37.66 லட்சம் பணத்தை கொரோனாவால் தவிக்கும் பொதுமக்களின் நலனுக்காக நன்கொடையாக வாரி வழங்கிய திருப்பூர் மணமக்கள் அருள் பிரனேஷ் மற்றும் அனு. இவர்களின் திருமணம் காங்கயம் வட்டமலை அங்காளம்மன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிமையாக திருமணம் நடந்தது. பணம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்…. அதை இல்லாதவர்களுக்கு தானம் செய்ய மனம் இருக்க வேண்டும் அல்லவா. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழக காவல்துறையின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் போலீஸ் படைத் தலைவராக (DGP & Head of Police Force) மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர்,...
புதுக்கோட்டை அரசியலில் பரபரப்புஅஇஅதிமுக To தவெக!
புதுக்கோட்டை அஇஅதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் எஸ் ஏ எஸ் சேட் என்ற அப்துல் ரஹ்மான் முன்னிலையில் 500 க்கும் மேற்பட்டவர்கள் மாண்புமிகு தமிழக தொழிலாளர் நலன்...
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மாண்புமிகு அமைச்சர் உணவு வழங்குதல்
*உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தவெக தலைவரும் தமிழக முதல்வரும் ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க தவெக ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாநகர கழக...