திமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த துரைமுருகனுக்கு வேலூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானவேலன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது ஆலங்காயம் ஒன்றியம் கிரி சமுத்திரம் பகுதியில் உள்ள சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 500 பேர் திரண்டு வரவேற்றனர் இதேபோல் அங்கு திரண்ட ஏராளமான பெண்கள் துரைமுருகனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர் பின்னால் துரைமுருகனுக்கு துணை அமைப்பாளர் ஞானவேல் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து பட்டு வேட்டியை வழங்கினார் இதில் ஆலங்காயம் ஒன்றிய பிரதிநிதி பாரி கந்திலி ஒன்றிய பிரதிநிதி காந்தி மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அன்பழகன் ஆலங்காயம் ஒன்றிய ஊராட்சி பிரதிநிதி மெக்கானிக் நாகராஜன் ஊராட்சி இளைஞரணி அமைப்பாளர் நிலவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
- Advertisement -
Latest article
பொதுமக்கள் யாரும் இல்லாத நேரத்தில் திறந்த அரசு கட்டிடம்! போதுமக்கள், மாற்றுக்கட்சியினர் கேள்வி!
பொதுமக்கள் யாரும் இல்லாத நேரத்தில் திறந்த அரசு கட்டிடம்! போதுமக்கள், மாற்றுக்கட்சியினர் கேள்வி!
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உட்பட்ட மாநகராட்சிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்தும் விதமாக...
கீரனூர் குளவாய்பட்டி அருகே கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட...
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா குளவாய்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சந்தித்து...
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்...
வழக்கின் பின்னணி: 'வேலைக்கு லஞ்சம்' புகார்அமைச்சர் கே.என். நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 காலிப் பணியிடங்களை நிரப்புவதில் ரூ. 634 கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை (ED) குற்றம்...















