கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும்

767

கொரோனா தொற்று காரணமாக தேர்தல் அலுவலர்கள் 6 பேர் மாற்றம்

இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும்

இடைப்பட்ட நேரத்தில் வாக்கும் எண்ணும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்

நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் –
கொரோனா வழிமுறைகளை பின்பற்றியும், அதிகமான ஓட்டுப்பதிவினால் சட்டமன்ற தேர்தல் முடிவு தாமதமாகலாம்

35,836 போலீசார் பாதுகாப்பிற்கு உள்ளனர்.

மொத்தம் 5,64,253 தபால் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன.

கொரோனா தொற்றால் தேர்தல் அதிகாரி 6 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.

எவ்வாறாக இருப்பினும் நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்

தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரத சாஹூ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here