இரண்டு அமைச்சர்கள் மீதான விசாரணை மீண்டும்!

191

“2 அமைச்சர்கள் மீதான வழக்கு மீண்டும் விசாரணை”

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

2 அமைச்சர்களும் ஏற்கனவே வழக்கில் விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here