Site icon News now Tamilnadu

ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் மட்டுமே திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இனி சுவாமி தரிசனம்..

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்
வருகின்ற 6ம் தேதி முதல் ஆன்லைன் அனுமதி சீட்டு பெற்றால் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி – திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு.

www.tnhrce.gov.in என்ற வலைதள முகவரியில் ஆன்லைன் அனுமதிச் சீட்டு (04-09-20) இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்..

ஆன்லைன் முன் பதிவின்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை..

தரிசனத்திற்கான அனுமதி சீட்டுடன் ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும்…

திருவிழா நேரங்களில் அதனை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

Exit mobile version