அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய டிஜிபி-க்கு 3-வது முறை அமலாக்கத் துறை கடிதம்
சுமார் ரூ.1,020 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பான 252 பக்க ஆதார ஆவணங்கள், வாட்ஸ்-அப் உரையாடல்கள் மற்றும் ஹவாலா பரிவர்த்தனை விவரங்களையும் அமலாக்கத் துறை சமர்ப்பித்திருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது நகராட்சி நிர்வாகத் துறையில் பணியிட மாற்றத்துக்காக அரசு அதிகாரிகளிடம் இருந்து ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாக புதிய புகாருடன் 100 பக்கங்கள் கொண்ட 3-வது கடிதத்தை டிஜிபிக்கு அமலாக்கத் துறை அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய டிஜிபி-க்கு 3-வது முறை அமலாக்கத் துறை கடிதம்

