43வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்..!
ஜிஎஸ்டி குறித்து இன்று ஒரு விரிவான கூட்டம் நடைபெற்றது; பிப்ரவரி தொடக்கத்தில் நடக்க இருந்த கூட்டம் பட்ஜெட், பாராளுமன்ற கூட்டத்தொடர், மாநிலத் தேர்தல்கள் காரணமாக கூட முடியவில்லை.
இன்று 43 வது GST கூட்டத்தில்...
“டெஸ்ட் பர்ச்சேஸ்” முறையை திரும்ப பெற வேண்டி புதுக்கோட்டையில் வணிகர்கள் பேரணி!
தமிழக வணிகவரித்துறை அதிகாரிகள் "டெஸ்ட் பர்ச்சேஸ்" என்ற முறையினை அமல்படுத்தி வருகின்றனர்.இத்திட்டத்தின்படி முறையாக வரி செலுத்தப்படவில்லை என குற்றம் சாட்டி தமிழகம் முழுவதும் வணிகர்களிடம் பெரும் தொகையை அபராதமாக வசூலித்து வருகின்றனர். இத்திட்டம்...
நான்தான் குமரி மாவட்ட ஆட்சியர் எனக்கூறி தடுப்பூசி முகாமில் போலி டோக்கன் கொடுத்து பொது மக்களை ஏமாற்றிய நபரால்...
நான்தான் குமரி மாவட்ட ஆட்சியர் எனக்கூறி தடுப்பூசி முகாமில் போலி டோக்கன் கொடுத்து பொது மக்களை ஏமாற்றிய நபர். போலீசார், தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக விசாரணையில் தகவல். மேலும் விசாரணையில் போலியான...
நாளை தமிழகம் திரும்புகிறார் சசிகலா… தி.நகர் வீட்டில் சிறப்பு ஏற்பாடு
பெங்களூருவிலிருந்து தமிழகம் திரும்பும் சசிகலா, சென்னையில் உள்ள அண்ணன் மகளின் வீட்டில் தங்குகிறார்.
சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, நாளை தமிழகம் திரும்புகிறார். சாலை மார்க்கமாக சென்னை வர இருக்கிறார். தியாகராய நகர் அபிபுல்லா சாலையில்...
விராலிமலை தொகுதி மக்கள் நெஞ்சில் நீங்கா இடத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்…
விராலிமலை தொகுதி மக்கள் நெஞ்சில் நீங்கா இடத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர்…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி கடந்த 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு இரண்டு...
கொரோனா தொற்று காரணமாக உணவின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை திமுக சட்டமன்ற உறுப்பினர்...
புதுக்கோட்டை பெரியார் நகர் சமூக ஆர்வலர்கள் மற்றும் திமுக தீவிர விசுவாசியான கண்ணன் என்பவர் ஏற்பாட்டில் கொரோனா தொற்று பாதிப்பால் உணவின்றி தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு உணவு பொட்டலங்கள், தண்ணீர்...