பக்தர்கள் கூட்டத்தால் திணறும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்!

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகளவு பக்தர்கள் திரண்டிருப்பதால் இன்று 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.கடந்த 25ம்தேதி தைப்பூசம், 26ம் தேதி குடியரசு தினம் மற்றும் சனி, ஞாயிறு...

ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் சமூக வலைதள பதிவில்!

ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க., உறுப்பினர்கள், தங்களுடைய குடும்ப ஓட்டுகளை, பா.ஜ.,வுக்கு செலுத்தப் போகிறோம் என்கின்றனர். கட்சியின் தீவிர பற்றாளர்கள் கூட, இன்று மனம் மாறி உள்ளனர். அ.தி.மு.க....

நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர் குமாரைப் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யாவிட்டால்,...

நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி சேவியர்குமார் அவர்கள் திமுகவின் வன்முறைக்கும்பலால் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். தம்பியின் உயிர்த்துணையான மனைவியையும்,...

நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர் குமாரைப் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யாவிட்டால்,...

நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி சேவியர்குமார் அவர்கள் திமுகவின் வன்முறைக்கும்பலால் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். தம்பியின் உயிர்த்துணையான மனைவியையும்,...

கன்னியாகுமரி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5000 லஞ்சம் வாங்கிய பொன்மனை விஏஓ கைது.

குமரி. லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி. பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5000 லஞ்சம் வாங்கிய பொன்மனை விஏஓ கைது. கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ்...

கொடநாடு வழக்கு விசாரணை: குஜராத் தடயவியல் குழு 26-ந் தேதி தமிழகம் வருகை”

"நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த பங்களாவில், கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த...

காரைக்குடியில் பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் மூர்த்தி என்பவர் அடித்துக் கொலை மூன்று பேர் கைது

சிவகங்கை. ஜன.06 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதிகளில் ஈரோடு மாவட்டம் சென்னி மலையைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் பிச்சை எடுத்து பிழைத்து வந்தார். இவர் கடந்த 4_ம் தேதி பாண்டியன் திரையரங்கு எதிரே உள்ள பொட்டலில்...

பொங்கல் விழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடத்துவதாக அறிவித்தவர் கைது!

பொங்கல் விழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடத்துவதாக அறிவித்தவர் கைது! . பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு செய்த கணேசமூர்த்தி (38) என்பவர் கைது! ....

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி க்கு எதிராக சமூக வலைதளங்களில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள், அஇஅதிமுக...

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி க்கு எதிராக சமூக வலைதளங்களில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கடும் தாக்கு! இன்று புதுக்கோட்டை நகராட்சி சார்பில் திறக்கப்பட்ட நீர்தேக்கதொட்டி, நவின நூலகம் திறப்பு விழாவில்...

தர்மபுரி அருகே பட்டாவில் பெயர் நீக்கம் தொடர்பாக பணியை செய்து கொடுக்க லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்...

தருமபுரி: 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது.. மிட்டாநூலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது கைது செய்தது லஞ்ச ஒழிப்பு போலீஸ்.. கணேச மூர்த்தி...

Stay connected

22,878FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

தற்கொலைக்கு முயன்ற ம.தி.மு.க. எம்.பி., கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

தற்கொலைக்கு முயன்ற ம.தி.மு.க. எம்.பி., கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கணேசமூர்த்தி உயிரிழந்தார்.ஈரோடு, கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி.மு.கவுக்கு ஈரோடு தொகுதி...

வாலாஜாவில் நில உட்பிரிவு மாற்றுவதற்காக 3000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது.

வாலாஜாவில் நில உட்பிரிவு மாற்றுவதற்காக 3000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வரும் அரவிந்த் (26) அரப்பாக்கம்...

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களை கேட்டு அமலாக்கத்துறை மனு!

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் விவரங்களை கேட்டு அமலாக்கத்துறை மனு வருமானத்துக்கு அதிகமாக விஜயபாஸ்கர் ரூ.38 கோடி சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு வழக்கின்...
error: Content is protected !!