இந்திய அஞ்சல் துறையில் 40,889 காலியிடங்கள் அறிவிப்பு!

0
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்… இந்திய அஞ்சல் துறையில் 40,889 காலியிடங்கள் அறிவிப்பு! இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமின் டாக் சேவா(கிராமிய தபால் ஊழியர்) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு...

புதுக்கோட்டையில் இறையூர் வேங்கைவயலில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைக்க மாநிலங்களவை உறுப்பினர் எம் எம். அப்துல்லா நிதியில்...

0
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயலில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம்- தொட்டியை இடிக்க அரசு அனுமதி. புதிய நீர் தேக்கத் தொட்டியை கட்டவும், குழாய்கள் அமைக்கவும், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்....

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

0
ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளுடன் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி; இருவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். காளையர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போட்டிக்கு இரு தினங்களுக்கு முன்பு கொரோனா நெகட்டிவ்...

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

0
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கோவில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை...

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாய்ஸ்!

0
"என் அப்பாவும் அம்மாவும் இது வரை விமானத்தில் பறந்தது இல்லை. ஒரு நாற்பது வீடு உள்ள கிராமம் தான் அவர்களின் உலகம். அவர்களுக்கு நான் டிவியில் வருவது, என்னை சிலர் திட்டுவது எல்லாம்...

“டெஸ்ட் பர்ச்சேஸ்” முறையை திரும்ப பெற வேண்டி புதுக்கோட்டையில் வணிகர்கள் பேரணி!

0
தமிழக வணிகவரித்துறை அதிகாரிகள் "டெஸ்ட் பர்ச்சேஸ்" என்ற முறையினை அமல்படுத்தி வருகின்றனர்.இத்திட்டத்தின்படி முறையாக வரி செலுத்தப்படவில்லை என குற்றம் சாட்டி தமிழகம் முழுவதும் வணிகர்களிடம் பெரும் தொகையை அபராதமாக வசூலித்து வருகின்றனர். இத்திட்டம்...

புதுக்கோட்டை கவிநாடு கிழக்கு ஊராட்சியில் துணை சுகாதார நிலையத்தை எம்எல்ஏ முத்துராஜா திறந்து வைத்தார்..

0
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சியில் புதுக்கோட்டை வட்டம் பெருங்களூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஆட்டான்குடியில் துணை சுகாதார நிலையம் புதிய கட்டித்தை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்...

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் மேல் முறையீடு...

0
திருச்சி : ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் மேல் முறையீடு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது விலங்குகளின் காட்சி பட்டியலில்...

அடிமட்ட தொண்டனையும் ரசிகனையும் சந்திப்பது தான் நடிகர் விஜயின் முதல் வேலையாக உள்ளது இனிவரும் காலங்களிலும் அது தொடரும்...

0
புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர் சந்திப்பு : நடிகர் விஜய் தனது தொன்டர்களை சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் இனி மீன்டும் அடிக்கடி ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடி புகைப்படம் எடுப்பது தொடர்ச்சியாக நடைபெறறும் விஜய் மக்கள் இயக்கம்...

புதுக்கோட்டை மாவட்ட காதுகேளாதோர் சங்க சார்பில் உலக காது கேளாதோர் தின விழா சிறப்பாக நடைபெற்றது!

0
புதுக்கோட்டை மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில் உலக காது கேளாதோர் தின விழா மற்றும் சைகை மொழி தின விழா அசோக் நகரில் நடைபெற்றது.. விழாவில் நகர் மன்ற தலைவர் திலகவதி...

Stay connected

22,878FansLike
3,744FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest article

பொறுப்பேற்ற நாளில் அதே உத்வேகத்துடன் மீண்டும் களத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்....

0
“விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம சிறுமி மீதான பாலியல் தாக்குதல் விவகாரம் - தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தானாக முன்வந்து வழக்கு விசாரணை” (SUO MOTO) தேசிய குழந்தைகள் உரிமை...

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் உதயசூரியன் பேட்டி …

0
263 உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளது அதில் 132 உறுதிமொழிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இதில் 32 சாத்தியமில்லாத உறுதிமொழிகள். மீதமுள்ள 99 உறுதி மொழிகளான பணிகள் விரைவாக நடைபெற்று. வருகிறது, இந்த ஆண்டுக்குள் முழுமையாக பணிகள்...

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக டாக்டர் ஆர். ஜி.ஆனந்த் அவர்கள் மீண்டும் நியமனம்!

0
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் நியமனம்!!
error: Content is protected !!