“மே 4 அன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும்”
– தேர்தல் ஆணையம் அறிவிப்பு
முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்
“வாக்கு எண்ணிக்கை 62 வாக்கு எண்ணும் மையங்களில் நடத்தப்படும். பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக 234 அறைகள் அமைப்பு
தபால் வாக்குகளை எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கீடு. ஒவ்வொரு 500 தபால் வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது
மொத்தம் 10,545 பணியாளர்கள் நியமனம், 3,324 மேஜைகள் பயன்படுத்தப்படும்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒருவர் என மொத்தம் 234 வாக்கு எண்ணும் பார்வையாளர்கள் நியமனம்”
- தேர்தல் ஆணையம்

