விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் விவசாய திட்டத்தில் மோசடி செய்தவர்களிடம் இருந்து ரூ.5.30 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடாக பணம் வழங்கப்பட்டவர்களிடம் இருந்து வங்கி மூலமாகவே அத்தொகை வசூலிக்கப்படும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.
- Advertisement -
Latest article
மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்குகளில் நாளை தீர்ப்பு
அரசு ஏன் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது? - அமலாக்கத்துறை தரப்பு கேள்வி
மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களை கேட்டுப் பெறலாம் விசாரணைக்கு உதவும்படி கோரலாம், ஆனால் சம்மன் அனுப்ப முடியாது.
யாரையும் பாதுகாக்கவில்லை, சம்பந்தப்பட்டவர்கள்...
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சோதனை நடத்த சம்மன்!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக புதிதாக 10 பேருக்கு டி.என்.ஏ. ரத்த மாதிரி பரிசோதனை எடுக்க கோரிக்கைசிபிசிஐடி போலீசார் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
சிபிசிஐடி போலீசாரின் மனு...
திருச்சி என்கவுண்டர்.. ரவுடி மீது துப்பாக்கிச் சூடு!
சனமங்கலம் அருகே என்கவுண்டர். ரவுடி ஜெகன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்தை தாக்கியதால் சுட்டதாக தகவல். இவர் மீது 11 வழக்கு இருப்பதாக தகவல்.