புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த தாய் தந்தை இல்லாத தேன்மொழி என்ற மாணவி 12-ம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரி யில் படிக்க பணம் இல்லாமல் தவித்து கூலி வேளைக்கு சென்று வந்த நிலையை அறிந்து திராவிட முன்னேற்ற கழகத்தின் மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் வை.முத்து ராஜா கடந்த ஆண்டு கல்லூரி படிப்பதற்கான முழு செலவையும் ஏற்றார் இந்நிலையில் மாணவி தேன்மொழிக்கு இன்று இரண்டாம் ஆண்டு படிப்புக்கு தேவையான 10 ஆயிரம் ரூபாய் பணத்தை இன்று வழங்கினார் பணத்தை பெற்றுக் கொண்ட மாணவி தேன்மொழி வாழ்க்கையில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு திமுக மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் வை.முத்து ராஜா அவர்கள் எனக்கு கல்லூரி படிக்க அனைத்து உதவிகளையும் செய்தது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் மருத்துவர் வை.முத்து ராஜா அவர்களுக்கும் வாழ்க்கையில் என்றென்றும் தான் நன்றி கடன் பட்டவர் என்பதை தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த உதவியை வழங்கிய திமுக மருத்துவ அணி பொறுப்பாளர் மருத்துவர் வை.முத்து ராஜாவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார் மாணவி தேன்மொழி..
- Advertisement -
Latest article
ஆலங்குடியில் இருதய நல சிறப்பு சிகிச்சை முகாம்! 150 பேர் பங்கேற்பு
இருதய நல சிறப்பு சிகிச்;சை முகாம்: 150 பேர் பங்கேற்பு.ஆலங்குடி.ஜுலை:3ஆலங்குடியில் எஸ்.பி.ஐ., ஹெல்த் இன்சூரன்ஸ், திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை திருச்சி, ஆலங்குடி கோகுல் இசேவை மையம் ஆகியோர் இணைந்து நடத்திய இருதய...
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
சென்னை, இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு...
தேசிய குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து,..
ஜூன் 18 19 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்களுக்கான இளையோர் குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த வீராங்கனைகள் தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் மற்றும்,
மாநில அளவில் முதலாவது இடத்தையும்...