பாம்பனில் வீசி வரும் சூறை காற்று காரணமாக பாம்பன் ரயில் பாலம் மீது மிதவை மோதி விபத்துக்குள்ளானதால் ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்ல வேண்டிய சேது எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 2 மணி நேரமாக பாம்பன் ரயில் பாலம் அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை பாம்பன் ரயில் பாலம் மீது கிரேன் மற்றும் மிதவை மோதியது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -
Latest article
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
சென்னை, இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு...
தேசிய குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து,..
ஜூன் 18 19 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்களுக்கான இளையோர் குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த வீராங்கனைகள் தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் மற்றும்,
மாநில அளவில் முதலாவது இடத்தையும்...
3 கிராம் தங்கமோதிரத்தை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டை காவல்துறையினர்!
3 கிராம் தங்கமோதிரத்தை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டை காவல்துறையினர்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை செட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் தவறவிட்ட 3 கிராம் தங்க...