திமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த துரைமுருகனுக்கு வேலூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஞானவேலன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது ஆலங்காயம் ஒன்றியம் கிரி சமுத்திரம் பகுதியில் உள்ள சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 500 பேர் திரண்டு வரவேற்றனர் இதேபோல் அங்கு திரண்ட ஏராளமான பெண்கள் துரைமுருகனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர் பின்னால் துரைமுருகனுக்கு துணை அமைப்பாளர் ஞானவேல் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து பட்டு வேட்டியை வழங்கினார் இதில் ஆலங்காயம் ஒன்றிய பிரதிநிதி பாரி கந்திலி ஒன்றிய பிரதிநிதி காந்தி மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அன்பழகன் ஆலங்காயம் ஒன்றிய ஊராட்சி பிரதிநிதி மெக்கானிக் நாகராஜன் ஊராட்சி இளைஞரணி அமைப்பாளர் நிலவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
- Advertisement -
Latest article
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
சென்னை, இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு...
தேசிய குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து,..
ஜூன் 18 19 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்களுக்கான இளையோர் குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த வீராங்கனைகள் தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் மற்றும்,
மாநில அளவில் முதலாவது இடத்தையும்...
3 கிராம் தங்கமோதிரத்தை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டை காவல்துறையினர்!
3 கிராம் தங்கமோதிரத்தை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டை காவல்துறையினர்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை செட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் தவறவிட்ட 3 கிராம் தங்க...