என் மனதில் உள்ள பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கிவைத்தேன் – சசிகலா பேச்சு!

539

என் வயதில் முக்கால் பகுதி ஜெயலலிதாவுடன் இருந்தேன்.

இந்த 5 ஆண்டுகால இடைவெளியில் நான் என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கிவைத்தேன்.

அதிமுகவையும் தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்.

அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று ஜெயலலிதாவிடம் சொல்லிவிட்டு வந்தேன்.

அதிமுகவை ஜெயலலிதா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் புறப்படுகிறேன்.

  • சசிகலா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here