ஒடிசா மாநில ரயிலில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த பயணிகள் யாரேனும் பயணத்தில் இருந்தால் அவர்களை மீட்க பயண விவரங்களை அவர்களது உறவினர்கள் திருவள்ளூர் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 044 27661200 மற்றும் வாட்ஸப் எண் 9840327 626 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் அறிவிப்பு
- Advertisement -
Latest article
தமிழகத்தை சேர்ந்த 8 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது!
தமிழகத்தை சேர்ந்த 8 போலீஸ் அதிகாரிகளுக்கு விருது
சென்னை: தமிழக காவல்துறையைச் சேர்ந்த 8 பேர் உள்பட 463 பேருக்கு 2024ம் ஆண்டிற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறன் பதக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...
தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்… கடந்து வந்த பாதை!
தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்…
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக, விளையாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறை துணை முதல்வராகப் பொறுப்பேற்றவர், முதல்வர் ஸ்டாலின். தற்போது...
புதுக்கோட்டை: கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபரீத முடிவு!
புதுக்கோட்டை: கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபரீத முடிவு
புதுக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் காரில் விஷம் அருந்தி விபரீத முடிவெடுத்த சம்பவம் பெரும்...