ஒடிசா மாநில ரயிலில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த பயணிகள் யாரேனும் பயணத்தில் இருந்தால் அவர்களை மீட்க பயண விவரங்களை அவர்களது உறவினர்கள் திருவள்ளூர் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 044 27661200 மற்றும் வாட்ஸப் எண் 9840327 626 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பீ ஜான் வர்கீஸ் அறிவிப்பு
- Advertisement -
Latest article
திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
தொண்டர்களாலேயே கட்சி தலைவராகவும், முதல்வராகவும் ஆக்கப்பட்டேன்
ஒரு அரசியல் இயக்கம் 75 ஆண்டுகள் நிலைத்திருப்பது ஒன்றும் சாதாரணமானதல்ல
தோன்றிய காலம் முதல் அதே இளமை, உணர்வோடு இருப்பது திமுக
2 கோடி திராவிட கொள்கைவாதிகளின் கோட்டை திமுக...
உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தடை விதிக்க வேண்டும்
கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
எடப்பாடி பழனிச்சாமி மனு செப்டம்பர்...
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து தேவையில்லாத சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்!
சிலை வைக்கப்படும் பகுதியில் சீருடைப்பணியில் உள்ள காவல்துறையினர் சிலைகளைப் பாதுகாக்க இரவு பகலாக பணி செய்ய வேண்டி உள்ளது. இதெல்லாம் தேவையா?,
சாதாரண ஒரு விஷயத்தை ஏன் இப்படி பெரிதாக்கிக் கொள்கிறீர்கள் - நீதிபதி...